.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Sunday, September 05, 2004

முதல் கிறுக்கல்

யார் யாரோ
என்ன என்னவோ
எதுக்கு எதுக்காகவோ
ஏதாவது இணையத்திலே எழுதிக்கொண்டே இருக்காங்க....

நாமளும் தான் ஏதாவது கிறுக்குவோமேன்னு இந்த வலைப்பூவை ஆரம்பிச்சிருக்கேன்.

எப்படியோ ஒரு வழியா கஷ்டப்பட்டு யுனிகோடை உபயோகப்படுத்தவும் ஆரம்பிச்சுட்டேன். ஆனா இந்த ஆங்கில விசைப்பலகையை வச்சிகிட்டு தமிழ் டைப் பண்றதுக்குள்ளே உயிர் போயிடுச்சு.

மகிழ்ச்சி. எதுக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் தமிழில் எழுதிய சந்தோஷம்.

சரி மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்
சரவணன் அண்ணாமலை.

1 Comments:

At 11:58 am, Blogger Neodawn said...

wishing u a great journey...
a better alternative for typing....
http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm

என் நல்வாழ்த்துகள்...

 

Post a Comment

<< Home