.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Wednesday, August 13, 2008

உருளைக்கிழங்கும் உலக வெப்பமயமாதலும்

புவி வெப்பமயமாதலுக்கு ஆடு, மாடுகள் வெளியேற்றும் மீதேன்(methane) வாயுக்கள் கரியமில (CO2) வாயுவைவிட அதிகம் துணை போகின்றனவாம். ஆனால் கங்காரு-க்களுடைய செரிமான அமைப்பு ஆடு, மாடுகளைக்காட்டிலும் முற்றிலும் மாறாக இருக்கிறதாம். அவை மீதேன் வாயுக்களை சிறிதும் வெளியேற்றுவதில்லை. அதனால் கங்காரு-கறிக்கு மாறச்சொல்கிறார் ஆஸ்திரேலிய பேராசிரியரொருவர். முழு செய்தி இங்கே.

எனக்கு சில வருடங்களுக்கு முன் பெர்லினில் ஆஸ்திரேலிய ரெஸ்டாரன்டொன்றில் கங்காரு-கறி சாப்பிட்ட ஞாபகம் வந்தது. பார்க்க காட்டு முயல் கறி போல கரு கருவென்று இருந்தாலும் சுவை ஒன்றும் சொல்லிக்கொ(ல்லு)ள்ளும் அளவில் இல்லைஇ

உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்கள் கூட உலக வெப்பமயமாதலுக்கு காரணம் என்று யாரேனும் சொல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home