.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Thursday, June 01, 2006

3328 சன்னல்களை யார் துடைப்பது?

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை (மே 26) ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் புதிய இரயில்நிலையம் திறக்கப்பட்டது. சில சுவாரஸ்ய தகவல்கள்.

  • பரப்பளவு 90000 சதுர மீட்டர். 15 கால்பந்து விளையாட்டு மைதானங்களுக்குச் சமம்.
  • 85 கிலோமீட்டர் நீளமுள்ள இரும்புத்தூண்கள் நிலையத்தை தாங்கிப்பிடித்துள்ளன.
  • 0.5 மில்லியன் கியூபிக்மீட்டர் கான்கிரிட் கலவையும், 85000 டன் இரும்பிக்கம்பியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
  • 5 அடுக்குகளைக் கொண்ட நிலையத்தில், 54 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. 34 லிப்டுகள் உள்ளது.
  • 9000 விளக்குகளும், 3328 கண்ணாடி பலகைகளும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
  • ஒவ்வொரு நாளும் 1100 வண்டிகள் வந்து போகும் மேலும் நாளொன்றுக்கு 300000 பயணிகள் வந்து போவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மொத்த செலவு: 700 மில்லியன் ஈரோ.
தகவல்: Bild நாளிதழ்

0 Comments:

Post a Comment

<< Home