.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Wednesday, March 23, 2005

நினைப்பதெல்லாம் நடக்காவிட்டால்?

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் -ன்னு தமிழ் பாட்டு இருக்குது. அந்த படத்தில் ஜெமினி பாடுவாரான்னெல்லாம் எனக்கு தெரியாது. இது ஜெமினிய பத்தி கிடையாது. ரெண்டு நாளா நான் நினைக்கிறது எதுவுமே நடக்கலை. அது உட்காந்துகிட்டிருக்குன்னு யாரும் கடிச்சுடாதிங்க. அப்படி என்னய்யா நடக்கலைன்னு அதை தெரிஞ்சுக்க ரொம்பபேருக்கு ஆசையா இருக்கும். அவங்களை நான் ஏமாத்த விரும்பலை. என் ஆங்கில பதிவில் ஒரு சாம்பிள் பார்க்கலாம்.

நினைச்சது கிடைக்கலேன்னா கிடைச்சதை நினைச்சுக்கோன்னு பலபேரு சொல்லிட்டாங்க. நீங்க என்ன சொல்றீங்கன்னு இந்த சின்ன பையனுக்கு பின்னுாட்டத்தில சொல்லுங்க.

0 Comments:

Post a Comment

<< Home