.comment-link {margin-left:.6em;}

Kirukalkal

This is my view on happenings in India, especially TamilNadu, and the Indian Society and religion.

Sunday, July 14, 2013

ஒரு நாள் ஒரு கனவு




Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: ?????????.????-?? ????????????????, ???????????????? 




தன்னுடைய துணையை தானே தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் விலங்குகளுக்கு கூட உள்ளது. ஆனால் இந்த சுதந்திரம் தமிழ்நாட்டில் ஆறறிவு கொண்ட மனிதர்களுக்கு கிடையாது.

சாதி வெறி பிடித்த ஈ னப்பிறவிகளை யார் விரட்டுவது ?

பாரதியின் வரிகள் தான் மனதில் ஓடுகின்றது.
>>>>>
ஜாதிகள் இல்லையடி பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாபம் - பாப்பா
ஜாதிகள் இல்லையடி பாப்பா

--மகாகவி பாரதி
>>>